கிறிஸ்தவ வாழ்க்கை


கிறிஸ்தவ வாழ்க்கை என்ற இப்புத்தகம் நாம் இப்பொழுது வாழும்
வாழ்கைக்கு ஒரு வழிகாட்டியாகவும் மற்றும் நாம் சந்திக்கும் போராட்டங்கள் தோல்விகள் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் நாம்
வெற்றிபெற ஒரு ஆலோசனையாக இருக்கும் என்று நான்
நம்புகிறேன். தற்போதைய கிறிஸ்தவ வாழ்க்கை உலகத்தில் பல்வேறு சபை பிரிவுகளால் வரும் பல்வேறு உபதேசங்களும், போதனைகளும் , கருத்துவேருபாடுகலும் , சபை விசுவாசிகளுக்கும், வளரும் விசுவாசிகளுக்கும் மற்றும் கிறிஸ்துவுக்குள் புதிய விசுவாசிகளுக்கும் வேதாகமத்தில் இருந்து பல்வேறு கேள்விகளும் , சந்தேகங்களும் வருகின்றன. எல்லா பிரிவுமக்களுக்கும் வரும் சந்தகங்களுக்கு இப்புத்தகம் போதிய விடை தரும் என்று கிறிஸ்துவுக்குள் நான் நம்புகிறேன். தொடர்ந்து இப்புத்தகத்தை வாசித்து முடிபீர்களாக.
என் ஜனங்கள் அறிவின்மையால் சங்காரமகிரார்கள் என்று வேதம் சொல்கிறது. இதில் இருந்து பல விதமான சபை பிரிவுகளும் உபதேசங்களும் வளருவதற்கு முக்கிய கரணம் வேதத்தை குறித்த போதிய அறிவு இல்லாதிருப்பதே. வேதத்தில் எழுதப்பட்ட சில காரியங்களை நாம் அப்படியே நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தக்குடாது. அவை எப்பொழுது சொல்லப்பட்டது , எதற்காக சொல்லப்பட்டது , யாரால் சொல்லப்பட்டது என்று பார்த்து நிதானித்து படிக்கவேண்டும் பின்பு செயல்படுத்தவேண்டும்.

Comments

Post a Comment